மாவீரன் பண்டாரவன்னியனின் நினைவு தினம் அனுஷ்டிப்பு.

vkmv
மாவீரன் பண்டாரவன்னியனின் 222வது நினைவு தினம் பாடசாலையின் அதிபர் செ.யேசுநேசன் தலைமையில் (06.11.2025) நடைபெற்றது. இதன்போது பாடசாலை முன்புறமுள்ள மாவீரன் பண்டாரவன்னியனின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து, மலர்வைத்து வீர வணக்கம் செலுத்தப்பட்டது. இதில் ஓய்வுபெற்ற கிராம அலுவலர் தணிகாசலம் அவர்களும், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்டோரும் கலந்து கொண்டிருந்தார்கள்.

Comments 1

Leave a thought

S
sasvin

excellent