இலங்கை அணியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் எமது பாடசாலை மாணவர்கள் இந்தியாவில் நடைபெறவுள்ள தெற்காசிய எறிபந்து போட்டியில் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
Admin
இந்தியாவில் நடைபெறவுள்ள தெற்காசிய எறிபந்து போட்டியில் இலங்கை அணியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில், வவுனியா கனகராயன்குளம் மகாவித்தியாலய மாணவன் ந.நாவேந்தன் மற்றும் பாடசாலையின் பழைய மாணவனும் யாழ் பல்கலைகழக முதலாம் வருட மாணவனும் ஆகிய எ.ஜெனிஸ்ரன் அவர்களும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
Comments 0
Leave a thought