மாகாணமட்டத்தில் நடைபெற்ற எறிபந்துப் போட்டியில் எமது பாடசாலையின் 17, 20 வயதிற்குட்பட்ட ஆண், பெண்கள் அணி வெற்றி பெற்று தேசிய மட்டத்திற்குத் தெரிவாகியுள்ளனர்.
Admin
மாகாணமட்டத்தில் நடைபெற்ற எறிபந்துப் போட்டியில் எமது பாடசாலையின் 17 வயதிற்குட்பட்ட ஆண்கள் அணி 2ம் இடத்தையும், 20 வயதிற்குட்பட்ட ஆண்கள் அணி 2ம் இடத்தையும், 17 வயதிற்குட்பட்ட பெண்கள் அணி 3ம் இடத்தையும், 20 வயதிற்குட்பட்ட பெண்கள் அணி 3ம் இடத்தையும் பெற்று தேசிய மட்டத்திற்குத் தெரிவாகியுள்ளனர்.
Comments 0
Leave a thought